ஐஃபோன்

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களை தயாரிக்கும் பெங்களூரு ஆலையை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
வியட்னாமுக்குள் நூற்றுக்கணக்கான ஐஃபோன்களைக் கடத்தியதற்காக ஆடவர் இருவரும் மாது ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஐஃபோன் 12லிருந்து வெளியாகும் கதிரியக்க அலைகளின் அளவு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள அளவை மீறுவதாக பிரெஞ்சு அமைப்பு ஒன்று அண்மையில் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்து சிங்கப்பூரில் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லி: ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமையகத்தில் புதிய ஐஃபோன் 15 ரகக் கைபேசிகளையும் கைக்கடிகாரங்களையும் அதன் தலைமை நிர்வாகியான டிம் குக் செப்டம்பர் 12ஆம் தேதி அறிமுகம் செய்துவைத்தார்.
கூபடினோ, கலிஃபோர்னியா: ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐஃபோன் 15 புரோ கைத்தொலைபேசியை அமெரிக்காவில் அமைந்திருக்கும் அதன் தலைமையகத்தில் அறிமுகம் செய்துள்ளது.